TMSSS

Tiruchirapalli Multi purpose Social Service Society

Latest News

திருச்சிராப்பள்ளி பல்நோக்கு சமூக பணி மையம் கடந்த 1975 முதல் 45 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கீழ்த்தட்டு மக்களுக்கு 27 விதமான மக்கள் நலத்திட்ட பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் மாற்று திறனாளிகள் மறுவாழ்வு பணியில் 6 விதமான திட்டப்பணிகளை சேவை மனப்பான்மையோடு மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெற TMSSS செயலர் அருட்பணி பெ. ஜான் செல்வராஜ் அவர்கள் வழங்கும் ஆக்கமும், ஊக்கமும், விடாமுயற்சியும் ஆகும். அதோடு இந்த 2020 ஆம் ஆண்டிற்கான மாற்று திறனாளிகளுக்கு சேவை செய்வதற்கான சிறப்பு நிறுவன விருதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த 21ஆம் தேதி வழங்கி கௌரவித்தார். இதனை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பாராட்டி வாழ்த்துக் கூறினார். TMSSS செயலர் மற்றும் இயக்குனர் அருட்பணி பெ. ஜான் செல்வராஜ் அவர்கள் இந்த விருதை பெற்றுக்கொண்டார். திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு திருச்சி TMSSS சேவைப்பணி சிறந்து விளங்குகிறது.

Client Testimony

Testimonial 1

I think it is a great thing you are doing for all the poor people in and around Trichy. I was at Sontham a few of weeks ago and saw all the help you are giving these childrens.

Testimonial 2

As a beneficiary I give my sincere thanks to each one of the co workers and Rev. Fr. Susai and Rev.Fr. John. They are kind enough to meet the people’s need in our village through Surabi – Mahalir Membattu Iyakkam. I really thankful to the whole team of TMSSS and their wonderful service.